அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில் இன்று அவரது ஆதரவாளர்கள் 14 பேர் அதிமுகவில் நீக்கப்பட்ட நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கடந்த 2009ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து ஒதுக்கப்பட்டவர் இபிஎஸ். பிரிந்து சென்றவர் இணைந்தால் தான் ஆட்சி அமைக்க முடியும் என அதிமுக நன்மைக்காக பேசினேன்.