சாட்டை துரைமுருகனை கைது செய்த போலீஸ்
என்னை கைது செய்யப்பட்ட போது ஒரு அதிகாரியிடம் எனது செல்போன் போகிறது. அந்த செல்போனில் சீமானுடன் பேசியது, எனது நண்பர்களோடு பேசியது என அனைத்தையும் எடுத்து வைத்து வெளியிட வேண்டிய அவசியம் என்ன.? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஊழல் வழக்கு, பொதைப்பொருள் வழக்கு, கொலையில் சம்பந்தம் தொடர்பாக இருந்தால் அது தொடர்பான ஆடியோக்களை வீடியோக்களை செக் செய்து பார்க்கலாம். அதனை வெளியில் வெளியிட கூடாது. நீதிமன்றத்தில் தான் சமர்பிக்க முடியும்,