3 தாலுக்கா பள்ளிகளுக்கு விடுமுறை
இந்தநிலையில் தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உதகை, குன்னூர், குந்தா ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.