எஸ்பி வேலுமணியை சந்தித்த ரஜினி
இந்த சூழ்நிலையில், அரசியல் களத்தில் இருந்து விலகி நடிப்பில் கவனம் செலுத்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், திடீரென எஸ்.பி. வேலுமணியை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஒரு சில அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், எஸ்.பி.வேலுமணி- ரஜினி சந்திப்பில் அரசியல் பேசியதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த சந்திப்பு மரியாதை ரீதியான சந்திப்பு எனவும், அதிமுக முன்னாள் அமைச்சரும் தலைமை நிலை செயலாளருமான எஸ்பி வேலுமணியின் மகன் விஜய் விகாஸ் - தீக்ஷனா மணமக்களுக்கு கோவை தனியார் மண்டபத்தில் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது.
பாஜகவும், திமுகவும் ஆட்சியில் இருந்தாலும் மக்களுக்கு திட்டங்களை கொண்டு வந்தது அதிமுக தான் - வேலுமணி