பள்ளி தேர்வுகள்
பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் என்பது முக்கியமானது. தேர்வில் பெறப்படும் மதிப்பெண்களை வைத்தே மாணவர்களின் திறமை கண்டறியப்படும். மேலும் அடுத்த அடுத்த வகுப்பிற்கு தேர்ச்சி பெறுவதற்கும் தேர்வு மதிப்பெண்கள் முக்கியமானது. அந்த வகையில் 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வானது முக்கியமானது.
இந்த தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து மாணவர்களை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காகவே தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். குறிப்பாக விஷேச நாட்கள், ஞாயிற்றுக்கிழமை, காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகள் நடத்துவார்கள்.