5 மணிநேரம் மின்தடை
கத்திவாக்கம், எண்ணூர் பஜார், காட்டுக்குப்பம், நேரு நகர், சாஸ்திரி நகர், அண்ணாநகர், சிவன்படைவீதி, வள்ளுவர் நகர், காமராஜர் நகர், எஸ்.வி.எம்.நகர், வ.உ.சி.நகர், உலகநாதபுரம், முகத்துவாரகுப்பம், எண்ணூர்குப்பம், தாழங்குப்பம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், எர்ணாவூர்குப்பம், இடிபிஎஸ் வாரிய குடி இருப்பு பகுத்தி, எர்ணாவூர், ஜோதி நகர், ராமநாதபுரம், சக்தி கணபதி நகர், சண்முகபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். பணிகள் முடிந்தால் மதியம் 2 மணிக்குள் சப்ளை மீண்டும் வழங்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.