பொங்கல் கொண்டாட்டம்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையானது நாளை உற்சாகமாக கொண்டாடப்படவுள்ளது. இந்த பண்டிகையை மக்கள் சந்தோஷமாக கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பை தமிழக அரசு வழங்கியது. அதை விட கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்களுக்கு பொங்கல் பண்டிகையையொட்டி கூடுதலாக ஜனவரி 17ஆம் தேதி விடுமுறையையும் அறிவித்துள்ளது.
இதனால் தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறையானது கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜனவரி 18ஆம் தேதியும் விடுமுறை தொடர்பாக அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பத்திரப்பதிவுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,