அச்சுறுத்த வரும் புதிய புயல்
மேலும் டிசம்பர் 3 வார இறுதியில் தென் சீனா கடல் பகுதியில் இருந்து வங்க கடலில் ஒரு புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்த அவர், அந்த வகையில் ஏற்கனவே தென் சீனா கடல் பகுதியில் இருந்து வரக்கூடிய புயல் சின்னம் வலு அதிகரித்து காணப்படும் .
ஏற்கனவே வர்தா, தானே போன்ற புயல்கள் எல்லாம் தென் சீனா கடல் பகுதிகளில் இருந்து தான் டிசம்பர் இறுதி நாட்களில் தமிழகத்திற்கு வந்துள்ளது. அந்த புயல்கள் எல்லாம் சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களை பதம் பார்த்துள்ளது.