கல்வி உதவி தொகை
அதன் படி, தொழிற்சாலைகள், உணவு நிறுவனங்கள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஆண்டு தோறும் தொழிலாளர் மற்றும் நிறுவனத்தின் பங்காக 60 ரூபாய் என ஒவ்வொரு தொழிலாளிக்கும் தொழிலாளர் நல நிதி தொகையினை வாரியத்துக்கு செலுத்த வேண்டும்.
அந்ந வகையில் 2024-ம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதியினை அடுத்த ஆண்டு ஜனவரி 31-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மூலம் வாரியத்தில் உறுப்பினர்களாக ஊழியர்களின் குடும்பத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.