இதுகுறித்து குரிசிலாப்பட்டு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பெங்களூருவில் பதுங்கிய அல்போன்ஸ் மற்றும் அவரது நண்பர்களான சென்னை பெரம்பூரை சேர்ந்த பாக்யராஜ்(40), தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த பொன்னையா(37), அழகு என்கிற கதிர்வேலன்(41) ஆகிய 4 பேரை கைது செய்து நீததிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞர் வீடு புகுந்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுதத்தியுள்ளது.