வெப்பம் தனிந்தது
ஆனால் ஊட்டியிலும் எப்போதும் இல்லாத வகையில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது.. 29 டிகிரி வரை வெப்ப நிலை பதிவானது. இந்த சூழ்நிலையில் கடந்த ஒரு வார காலமாக தமழிகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழையானது பெய்து வருகிறது. இதனால் வெப்பம் குறைந்து இதமான சூழல் நிலவியது.
மேலும் குற்றாலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கன மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டியது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் சிறுவன் ஒருவன் பழைய குற்றால அருவியில் சிக்கி உயிரிழந்த சம்பவமும் நடந்தது