மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு
ஆனால் தொடர் விடுமுறை காரணமாக பள்ளிகளில் பாடங்கள் முடிக்க முடியாமல் உள்ளதாக கூறப்படுகிறது இதனை கருத்தில் கொண்டு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இது பக்கம் நன்மை என்றால் மறு பக்கம் மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்காகவே பள்ளிக்கல்வித்துறையை தமிழக அரசு தொடங்கி சிறப்பாக நடத்தி வருகிறது.
அந்த வகையில் மாணவர்களின் எதிர்காலத்திற்கு தேவையான திட்டங்களை பார்த்து பார்த்து செயல்படுத்தி வருகிறது. மேலும் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப புதிய பாடத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பாடபுத்தகம், புத்தகப்பை, இலவச சைக்கள், லேப்டாப் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகிறது.