கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, நாமக்கல், கரூர், கிருஷ்ணகிரி ஆகிய கொங்கு மண்டல மாவட்டங்களில் தொடங்கியது. அடுத்ததாக விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
அடுத்ததாக திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இரண்டாம் கட்ட பயணத்தை முடித்த அவர் தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்களை சந்தித்து பேசி வருகிறார்கள்.