விடுதிகளில் சேருவதற்கான தகுதிகள்
பெற்றோர் / பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சென்னை மாவட்டத்தை தவிர பிற மாவட்டங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு மட்டுமே கல்லுரரி விடுதியில் தங்கிப் பயில இடம் வழங்கப்படும்.
விடுதியில் சேர தகுதியுடைய மாணவர்களின் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 6ம் தளத்தில் உள்ள மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.