கட்சி நிர்வாகத்தில் அதிகார துஷ்பிரயோகம்.
கூட்டணி முடிவுகளில் தன்னிச்சையான செயல்பாடு.
கட்சி நிதியில் ஏமாற்று முறைகள்.
மாவட்ட அளவிலான நிர்வாகிகளை தவறாக நியமனம் செய்தல்.
கட்சி மாநாடுகளில் ராமதாஸ் மீது பொது விமர்சனம்.
கட்சியின் சமூக நீதி பேரவை தலைவர் பதவியில் தலையிடுதல்.
கட்சி உறுப்பினர்களை பிரிவினை செய்தல்.
கட்சி ஒழுங்கு மீறல், தலைமைக்கு எதிரான செயல்கள், போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க ஆகஸ்ட் 31 வரை கெடு விதிக்கப்பட்டது. அன்புமணி தரப்பு இதுவரை எந்த விளக்கமும் தற்போது வரை அளிக்கவில்லை, மேலும் "நோட்டீஸ் கிடைத்தாலும் பதில் அளிக்க மாட்டோம்" என தெரிவித்துள்ளது.