இதனையடுத்து போலீசார் ஆட்டோ ஓட்டுநர் அந்தோணியை கொலை செய்த நபர்களை அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும், அவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் கல்லூரி மாணவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.