ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் இவர் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இந்திய அணியில் ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். தினேஷ் கார்த்திக், ராகுல், பண்ட் என்று மூன்று பேரின் கீப்பர் கனவை ரோஹித் காலி செய்ய போகிறாராம். பும்ரா, பாண்டியா பிரதர்ஸ் இந்திய அணியில் இருக்கிறார்கள். அதிலும் ஹர்திக் பாண்டியா, பும்ரா இருவரும் மிக முக்கியமான வீரர்களாக உள்ளனர். இந்த நிலையில் தற்போது கீப்பரும் கூட மும்பை இந்தியன்ஸ் வீரராக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக இந்திய அணியில் கோலியை விட ரோஹித்தின் ராஜ்ஜியம்தான் அதிகமாக உள்ளது என்று கூறுகிறார்கள்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் இவர் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இந்திய அணியில் ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். தினேஷ் கார்த்திக், ராகுல், பண்ட் என்று மூன்று பேரின் கீப்பர் கனவை ரோஹித் காலி செய்ய போகிறாராம். பும்ரா, பாண்டியா பிரதர்ஸ் இந்திய அணியில் இருக்கிறார்கள். அதிலும் ஹர்திக் பாண்டியா, பும்ரா இருவரும் மிக முக்கியமான வீரர்களாக உள்ளனர். இந்த நிலையில் தற்போது கீப்பரும் கூட மும்பை இந்தியன்ஸ் வீரராக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக இந்திய அணியில் கோலியை விட ரோஹித்தின் ராஜ்ஜியம்தான் அதிகமாக உள்ளது என்று கூறுகிறார்கள்.