டி20 தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி, கே எல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெறாத ஷ்ரேயாஸ் ஐயர் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார்.
ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சகால், குல்தீப் யாதவ், அக்ஷர் படேல், முகமது சமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்