இந்த டெஸ்ட் போட்டியில் ஜடேஜா விதிமீறல் செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பந்து வீசுவதற்கு முன்னதாக முகமது சிராஜை நோக்கி சென்றார். அப்போது சிராஜ் தனது கையை நீட்ட, அவரது கையிலிருந்து திரவம் போன்று எதையோ எடுத்த ஜடேஜா, அதனை தனது கை விரல்களில் பூசிக் கொண்டார்.