ஆனால் பிரிஸ்பேன் அமைந்திருக்கும் குயின்ஸ்லாந்து மாகாண அரசு, இந்திய வீரர்களுக்கு கொரோனா விதிகள் என்று மீண்டும் குவாரண்டினில் இருக்க வலியுறுத்துகிறது. ஆஸி.,க்கு வருவதற்கு முன் ஐக்கிய அரபு அமீரகத்தில் 2 வாரம் குவாரண்டினில் இருந்து, பின்னர் ஆஸி.,க்கு வந்த பின்னர் 2 வாரம் குவாரண்டினில் இருந்த இந்திய வீரர்கள், பிரிஸ்பேனில் மீண்டும் குவாரண்டினில் இருக்க வேண்டும் என்ற குயின்ஸ்லாந்து நிர்வாகம் வலியுறுத்துவதால் அதிருப்தியில் உள்ளனர்.
ஆனால் பிரிஸ்பேன் அமைந்திருக்கும் குயின்ஸ்லாந்து மாகாண அரசு, இந்திய வீரர்களுக்கு கொரோனா விதிகள் என்று மீண்டும் குவாரண்டினில் இருக்க வலியுறுத்துகிறது. ஆஸி.,க்கு வருவதற்கு முன் ஐக்கிய அரபு அமீரகத்தில் 2 வாரம் குவாரண்டினில் இருந்து, பின்னர் ஆஸி.,க்கு வந்த பின்னர் 2 வாரம் குவாரண்டினில் இருந்த இந்திய வீரர்கள், பிரிஸ்பேனில் மீண்டும் குவாரண்டினில் இருக்க வேண்டும் என்ற குயின்ஸ்லாந்து நிர்வாகம் வலியுறுத்துவதால் அதிருப்தியில் உள்ளனர்.