இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் கிரேடு பி பிரிவுக்கு சரிந்துள்ளனர். இவர்கள் இருவரும் இப்போது ஓடிஐ கிரிக்கெட் மட்டுமே விளையாடுவதால் பி கிரேடுக்கு சரிந்துள்ளனர்.
பி கிரேடில் இவர்களை தவிர வாஷிங்டன் சுந்தர், கே.எல்.ராகுல், முகமது சிராஜ், ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட், குல்தீப் யாதவ், யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் உள்ளனர்.
சாய் சுதர்சன், வருண் சக்கரவர்த்தி
கிரேடு சி பிரிவில் அக்சர் படேல், திலக் வர்மா, ரிங்கு சிங், ஷிவம் துபே, சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், துருவ் ஜூரல், ஹர்சித் ராணா, வருண் சக்கரவர்த்தி, நிதிஷ் குமார் ரெட்டி, அபிஷேக் சர்மா, சாய் சுதர்சன், ரவி பிஷ்னோய் மற்றும் ருத்ராஜ் கெய்க்வாட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மொத்தம் 30 வீரர்கள் பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.