பள்ளிகளுக்கு விடுமுறை- முதலமைச்சர் உத்தரவு
இதனையடுத்து புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளிகளும் விடுமுறை அறிவித்திருந்தனர். மேலும் பேருந்துகள் ஓடாது என அறிவித்திருந்த நிலையில் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்வது கேள்வி குறியை ஏற்படுத்தியிருந்த்து. இதனையடுத்து புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கூறுகையில், பந்த் போராட்டம் காரணமாக பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளதாக தெரிவித்தார்