பள்ளிகளில் பாட வேளை அதிகரிப்பு
பள்ளிகளில் இதுவரை நடைபெற்று வந்த 7 பாடவேளை இனி 8ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கூடுதலாக பாடங்களை கற்கும் வகையில் கல்வித்துறை இந்த முடிவை எடுத்துள்ளது. புதுச்சேரியில் சிபிஎஸ்சி பாடத்திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதால் அரசு பள்ளிகளில் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அரசுப்பள்ளிகள் அரை மணி நேரம் முன்னதாக அதாவது காலை 9 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.