தொடர் விடுமுறை தொடர்பான அறிவிப்பு எப்போதும் வரும் என பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் நவம்பர் 1ம் தேதி வெள்ளிக்கிழமை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்தும் அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது.