4. மரப்பலகை வாசனைகளை உறிஞ்சும் தன்மையைக் கொண்டது. அதாவது நீங்கள் மரப்பலகையில் வெங்காயம், பூண்டு, மீன் இவற்றை வெட்டினால் அதன் வாசனை அப்படியே பலகையில் ஒட்டிக் கொள்ளும். பிறகு அடுத்த முறை நீங்கள் அதில் பழம் அல்லது வேறு ஏதாவது வெட்டும்போது, அந்த வாசனை அதில் அடிக்கும்.