நீங்கள் காய்கறி, இறைச்சி போன்ற எந்த உணவை சமைத்தாலும், முழுமையாக சமைக்க வேண்டும் என்பது அவசியமான ஒன்றாகும். இலையென்றால், உடலில் அஜீரண கோளாறு, உள்ளிட்ட பல்வேறு உடல் நலம் சார்ந்த பிரசனைகளை உண்டு பண்ணும். அப்படி நீங்கள் எண்ணெயில் பொரித்த உணவுகளை சமைக்கும் போது, சில நேரம் மிகவும் ஆபத்தாகவும், மேலும் கடுமையான தீக்காயங்கள் ஏற்படலாம்.