மழைக்காலம் வந்தாலே வீட்டில் கொசுக்களின் தொல்லை அதிகமாக இருக்கும். குறிப்பாக இரவு நேரத்தில் கொசு கடிப்பதால் தூக்கம் பாதிக்கப்படும். கொசு கடித்தால் சருமத்தில் சிவத்தல் மற்றும் தாங்க முடியாத அளவிற்கு அரிப்பு ஏற்படுவது மட்டுமல்லாமல், டெங்கு மலேரியா போன்ற ஆபத்தான நோய்களையும் ஏற்படுத்தும்.
இத்தகைய சூழ்நிலையில் கொசுக்களை இயற்கை முறையில் முற்றிலுமாக அகற்ற வீடு துடைக்கும் தண்ணீரில் இந்த இரண்டு பொருட்களை சேர்க்கவும். இனி வீட்டில் கொசு தொல்லை இருக்கவே இருக்காது.