2011இல் செய்யப்பட்ட ஓர் ஆய்வு, தொடர்ந்து ஒரு காய்கறியை கொஞ்சம் கொஞ்சமாக கொடுப்பது குழந்தைகளை அதை ஏற்றுக் கொள்ள வைக்கும் என நிரூபித்துள்ளது. அந்தக் காயை சாப்பிடச் சொல்லி கட்டாயப்படுத்தாமல் ஆர்வத்தை தூண்டும் செயல்களை செய்யலாம். உதாரணமாக அந்த காயை நீங்கள் ரசித்து, ருசித்து சாப்பிட்டால் அவர்களுக்கும் ஆர்வம் வரும்.