19 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற சிறுவாபுரி முருகன் திருக்கோயில் கும்பாபிஷேகம்
First Published Aug 21, 2022, 1:18 PM ISTடமுழுக்கு விழாவையொட்டி கோவில் வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதனை முன்னிட்டு சிறுவாபுரி விழாக்கோலம் பூண்டது.