உப்பு
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்கி, அதில் 4 முதல் 5 தேக்கரண்டி உப்பு போடுங்கள். பின்னர் தண்ணீர் கொதித்ததும், இறக்கி ஸ்பிரே பாட்டிலில் ஊற்றிவிடுங்கள். இந்த தண்ணீரை எறும்புகளின் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் தெளித்தால் அவை அங்கிருந்து விலகும்.
சுண்ணாம்பு
சுண்ணாம்பு கட்டிகளால் வரையும் கோடுகளை எறும்புகள் கடப்பதில்லை. இப்போது கடைகளில் சுண்ணாம்பு கட்டி வாங்கி பயன்படுத்துங்கள் அல்லது எறும்புகளை விரட்ட பூச்சிகளை விரட்டும் சாக்பீஸ் சந்தைகளில் கிடைக்கும். அவற்றையும் வாங்கி பயன்படுத்தலாம்.