1. ஏர் ஃப்ரெஷ்னரில் இரசாயனங்கள் கலந்திருப்பதால் அதை தினமும் சுவாசித்து வந்தால் நாள்பட்ட பிரச்சனைகளான ஆஸ்துமா, சுவாச பிரச்சினை போன்றவை வரும். குறிப்பாக ஆஸ்துமா நோயாளிகள், சிறு குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் இருக்கும் வீட்டில் ஏர் ஃப்ரெஷ்னர் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
2. ஏர் ஃப்ரெஷ்னர் பயன்படுத்தும்போது அது வெளியிடும் ரசாயனங்கள் கண், தொண்டை, நுரையீரலில் எரிச்சலை ஏற்படுத்தும். இதன் நீண்ட கால பயன்பாடானது கல்லீரல், கிட்னியை பாதித்துவிடும்.