நீரிழிவு:
தண்ணீர் விட்டான் கிழங்கை நல்லா கழுவி உலர்த்தி பொடியாக்கி, அந்த பொடியை தினமும் ரெண்டு வேளை சாப்பிட்டு வந்தா நீரிழிவு நோய் குணமாகும். காய்ச்சல் இருந்தால், இ டீஸ்புன் தண்ணீர் விட்டான் கிழங்கு பொடியுடன், சுக்கு, மிளகு, திப்பிலி – தலா 50 கிராம் எடுத்துப் பொடி செஞ்சு, தினமும் ரெண்டு வேளை சாப்பிட்டால் காய்ச்சல் பறந்து போகும்.