மதியவேளை ஆழ்ந்த உறக்கத்தில் கூட கனவு வரலாம். பொதுவாக இரவில் வரும். நிஜமாகவே நடப்பது போன்ற கனவுகள் வரலாம். கனவில் வரும் சில குறிப்புகள் உங்களின் நன்மை மற்றும் தீமையை குறிக்கிறது. மழை, வெண்சங்கு ஆகியவற்றை கண்டால் உங்களுக்கு விரைவில் நல்லது நடக்கபோகிறது என்று கனவு சாஸ்திரம் சொல்கிறது.
பால், மலை, கனிகள் நிறைந்த மரம், மலர்கள் போன்றவை உங்கள் கனவில் வந்தால், அவை அனைத்தும் நல்ல சகுனத்தையே குறிப்பதாக கனவு சாஸ்திரம் சொல்கிறது.