முள்ளங்கி:
பாகற்காய் சாப்பிட்ட பிறகு, முள்ளங்கி சாப்பிடும் போது, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு, சீறுநீரக செயலிழப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். ஏனென்றால் முள்ளங்கி மற்றும் பாகற்காய் எதிர் எதிர் தன்மை கொண்டவை . அதனால் தொண்டையில் அமிலத்தன்மை மற்றும் சளி பாதிப்பு ஏற்படலாம். எனவே, பாகற்காய் சாப்பிட்ட பிறகு, முள்ளங்கியைத் தவிர்க்க வேண்டும்.