அதுமட்டுமல்லாமல் பஞ்சாப் அணிக்கு பந்துவீச அதிக நேரமும் எடுத்துக்கொண்டுள்ளார். ஆர்சிபி அணி ஒதுக்கப்பட்ட நேரத்தைவிட பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டது, ஐபிஎல் போட்டி விதிமுறைகளின் படி தவறு என்பதால், ஆர்சிபி கேப்டன் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பேட்டிங், ஃபீல்டிங், கேப்டன்சி என அனைத்து விதத்திலும் கோலிக்கு மரண அடியாக விழுந்தது இந்த போட்டி.
அதுமட்டுமல்லாமல் பஞ்சாப் அணிக்கு பந்துவீச அதிக நேரமும் எடுத்துக்கொண்டுள்ளார். ஆர்சிபி அணி ஒதுக்கப்பட்ட நேரத்தைவிட பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டது, ஐபிஎல் போட்டி விதிமுறைகளின் படி தவறு என்பதால், ஆர்சிபி கேப்டன் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பேட்டிங், ஃபீல்டிங், கேப்டன்சி என அனைத்து விதத்திலும் கோலிக்கு மரண அடியாக விழுந்தது இந்த போட்டி.