இந்த சீசனுக்கான ஏலத்தில் ஆரோன் ஃபின்ச், கிறிஸ் மோரிஸ் ஆகிய சிறந்த வெளிநாட்டு வீரர்களை ஏலத்தில் எடுத்ததால், அணி காம்பினேஷன் இந்த முறை வலுவாக இருப்பதாக மிகுந்த நம்பிக்கையுடன் கேப்டன் கோலி கூறியிருந்தார்.
இந்த சீசனுக்கான ஏலத்தில் ஆரோன் ஃபின்ச், கிறிஸ் மோரிஸ் ஆகிய சிறந்த வெளிநாட்டு வீரர்களை ஏலத்தில் எடுத்ததால், அணி காம்பினேஷன் இந்த முறை வலுவாக இருப்பதாக மிகுந்த நம்பிக்கையுடன் கேப்டன் கோலி கூறியிருந்தார்.