இந்நிலையில், தேவ்தத் படிக்கல்லுக்கு இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு குறித்து பேசிய பிசிசிஐ தலைவர் கங்குலி, படிக்கல் மிகச்சிறந்த வீரர். டி20 கிரிக்கெட் என்பது முதல் ஸ்டெப் தான். அவரை நான் கர்நாடகாவுக்கும் பெங்காலுக்கும் இடையே கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்த ரஞ்சி அரையிறுதியிலேயே பார்த்திருக்கிறேன். அவருக்கு திறமை இருக்கிறது; ஃபாஸ்ட் பவுலிங்கை ஆட அவருக்கு போதுமான நேரம் கிடைக்கிறது. இன்னும் சில சீசன்கள் பொறுத்திருந்து பார்ப்போம். ஏனெனில் முதல் சீசனில் ஆடுவதை விட 2வது சீசனில் ஆடுவதுதான் கடினம். இந்திய அணிக்கு ஒபனர் தேவை. அவருக்கான வாய்ப்பு அதற்கான நேரத்தில் கிடைக்கும் என்றார் கங்குலி.
இந்நிலையில், தேவ்தத் படிக்கல்லுக்கு இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு குறித்து பேசிய பிசிசிஐ தலைவர் கங்குலி, படிக்கல் மிகச்சிறந்த வீரர். டி20 கிரிக்கெட் என்பது முதல் ஸ்டெப் தான். அவரை நான் கர்நாடகாவுக்கும் பெங்காலுக்கும் இடையே கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்த ரஞ்சி அரையிறுதியிலேயே பார்த்திருக்கிறேன். அவருக்கு திறமை இருக்கிறது; ஃபாஸ்ட் பவுலிங்கை ஆட அவருக்கு போதுமான நேரம் கிடைக்கிறது. இன்னும் சில சீசன்கள் பொறுத்திருந்து பார்ப்போம். ஏனெனில் முதல் சீசனில் ஆடுவதை விட 2வது சீசனில் ஆடுவதுதான் கடினம். இந்திய அணிக்கு ஒபனர் தேவை. அவருக்கான வாய்ப்பு அதற்கான நேரத்தில் கிடைக்கும் என்றார் கங்குலி.