மெகா ஏலமாக நடக்கும்பட்சத்தில், அனைத்து அணிகளும் வெறும் 2 வெளிநாட்டு வீரர்கள் உட்பட மிகக்குறைவான வீரர்களையே தக்கவைக்க முடியும். இந்நிலையில், சன்ரைசர்ஸ் அணி எந்தெந்த வீரர்களை தக்கவைக்கும் என்பது குறித்து ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
மெகா ஏலமாக நடக்கும்பட்சத்தில், அனைத்து அணிகளும் வெறும் 2 வெளிநாட்டு வீரர்கள் உட்பட மிகக்குறைவான வீரர்களையே தக்கவைக்க முடியும். இந்நிலையில், சன்ரைசர்ஸ் அணி எந்தெந்த வீரர்களை தக்கவைக்கும் என்பது குறித்து ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.