அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளதால், இளம் வீரர்களை அதிகமாக அணியில் எடுத்து, அடுத்த பத்தாண்டுக்கான அணியாக கட்டமைக்கும் முயற்சியில் சிஎஸ்கே அணி நிர்வாகம் உள்ளது. இந்நிலையில், சிஎஸ்கே அணி கழட்டிவிடும் வீரர்கள் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளதால், இளம் வீரர்களை அதிகமாக அணியில் எடுத்து, அடுத்த பத்தாண்டுக்கான அணியாக கட்டமைக்கும் முயற்சியில் சிஎஸ்கே அணி நிர்வாகம் உள்ளது. இந்நிலையில், சிஎஸ்கே அணி கழட்டிவிடும் வீரர்கள் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.