சருமம் மேம்படும்!
பெண்கள் உள்ளாடைகள் அணிவதை நிறுத்தினால் மார்பகத்தை சுற்றி உண்டாகும் அழுத்தம் குறைந்து விடுகிறது. இதனால் அவர்களுடைய மென்மையான சருமத்தை கொண்ட மார்பகங்களில் ஏற்படும் தடங்களும், வலியும் மறைகிறது. ரொம்பவும் ரிலாக்ஸாக இருக்கலாம். மார்பகங்கள் இயற்கையான வளர்ச்சியை அடையும்.