தலைமுடி உதிர்வுக்கு வாழ்க்கை முறை, உணவு பழக்கம், நல்ல தூக்கம் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. இருந்தாலும் நாம் முறையாக பராமரிக்காததே தலைமுடி உதிர்வுக்கு முக்கிய காரணம். முடி உதிர்வு, அடர்த்தியின்மை, நரைமுடி, இளநரை ஆகியவை ஏற்படாமல் தடுக்க, முடி நன்கு வளர்ந்து வர வேம்பாளம் பட்டை நமக்கு உதவும். இதை எப்படி தேங்காய் எண்ணெய் கலந்து பயன்படுத்த வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.