எனவே, இந்த பிரச்சினைகள் வராமல் இருக்க பயணம் செய்வதற்கு முன்பு இஞ்சி, கொத்தமல்லி, சீரகம், கருவேப்பிலை ஆகியவற்றை நன்கு அரைத்து, மோரில் கலந்து குடித்தால் வாந்தி, குமட்டல் வராது அல்லது உலர்ந்த நார்த்தங்காய் துண்டை வாயில் போட்டுக்கொள்ளுங்கள். இப்படி செய்தால் குமட்டல் வராது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D