மே 7 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 1,985 கோவிட் பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது முந்தைய ஏழு நாட்களில் 25 சதவீதம் அதிகமாகும். ஆயினும்கூட, சமூகத்தின் ஒரு பகுதியை மட்டுமே இது பிரதிபலிக்கிறது. மேலும் மே 5 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 8.6 சதவீதமாக உயர்ந்துள்ளது, இது முந்தைய வாரத்தில் பதிவுசெய்யப்பட்ட 6.8 சதவீதத்தை விட அதிகமாகும்.
இங்கிலாந்து பொது சுகாதார திட்டங்களின் இயக்குனர் டாக்டர் மேரி ராம்சே இதுகுறித்து பேசிய போது “ கோவிட் பாதிப்புமற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை இந்த வாரம் அதிகரித்துள்ளது,