வெல்லம், இஞ்சி ஆகியவை கலவை டீயை கூடுதல் பலன்களை வழங்குகிறது. வெல்லம் போட்டு டீ குடித்தால் சளி, காய்ச்சல் அபாயம் குறைகிறது. மழைநேரத்தில் வெல்லம் போட்டு டீ குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் சில நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. மழைநேரத்தில் ஏற்படும் சளி, இருமல் தொந்தரவு ஆகியவை நீங்கும்.