முன்னாள் காதல் இருக்கும் பெண்கள் திருமணத்திற்கு பின் கணவருடன் வாழ்க்கை சரியாக அமையாவிட்டால் விரைவில் மற்றொரு நபருடன் காதல் வயப்படுகிறார்கள். இது ஆரம்பத்தில் குற்ற உணர்ச்சியை அளித்தாலும் யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. கணவருக்கு ஏற்கனவே திருமணத்தை மீறிய உறவு இருப்பது தெரிந்தால் அந்த பெண்கள் வெறுப்பில் இன்னொரு ஆணுடன் பழகுகிறார்கள். இது ஒரு பழிவாங்கும்போக்கு ஆகும்.
என்ன காரணம் சொன்னாலும் திருமணத்தை மீறிய உறவுகள் சரியானவை அல்ல. இது பிரச்சனைகளை அதிகம் தரக்கூடியது. தவிர்ப்பது நல்லது.