6. பூண்டுடன் சிறிதளவு உப்பு சேர்த்து சாப்பிட்டால் திடீரென்று வரும் வயிற்று வலி மற்றும் நெஞ்செரிச்சல் சரியாகும்.
7. பாலில் பூண்டை சேர்த்து நன்கு காய்ச்சி குடித்து வந்தால் மாரடைப்பு, ரத்த அழுத்தம் வரவே வராது.
8. பொன்னாங்கண்ணி கீரையுடன் பூண்டை சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமாகும்.
9. பூண்டு மற்றும் இஞ்சியிலிருந்து சம அளவு சாறு எடுத்து அதை தினமும் காலை மாலை என இரண்டு வேலையும் தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்து வந்தால் நெஞ்சு குத்து சரியாகும்.
10. பூண்டிலிருந்து சாறு எடுத்து அதில் சிறிதளவு உப்பு சேர்த்து அதை சுளுக்கு பிடித்த இடத்தில் தடவினால் விரைவில் சுளுக்கு சரியாகிவிடும்.
11. பூண்டு மற்றும் வெற்றிலையை நன்கு அரைத்து அதை தேமல் மீது தொடர்ந்து தடவி வந்தால் விரைவில் தேமல் மறையும்.