- மருந்துகளின் பக்க விளைவு காரணமாக இரவில் தாகம் எடுக்கும்
- இரவில் உப்பு, காரமான உணவுகளை அதிகமாக சாப்பிட்டால் உடலில் இருந்து தண்ணீர் வெளியேற்றி, இரவில் தாகத்தை ஏற்படுத்தும்.
- இரவு தூங்கும் போது வாய் வழியாக சுவாசிப்பது வாய்வழி குழியை வறட்சிக்கும். இதனால் தாகம் எடுக்கும்.
- இரவில் மது மற்றும் காஃபின் எடுத்துக்கொள்வது வாய் மற்றும் உடலை நீர் இழுக்கு ஆளாக்கி, நள்ளிரவில் தாகத்தை ஏற்படுத்தும்.