எலுமிச்சை மற்றும் புதினா நீர்: இந்த எளிய தீர்வை செய்ய, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து, அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு அதிமதுரம் பொடியுடன் புதினா சேர்த்து, இந்த கலவையை கொதிக்கவைத்து நன்கு வடிகட்டவும். பிறகு தேன் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த நீரை குடிப்பதால், தொண்டை வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் வலியைக் குறைக்க உதவுகிறது மற்றும் எலுமிச்சை, அதிமதுரம், எலுமிச்சை, தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் வலியை ஆற்றவும், குணப்படுத்தவும் உதவுகிறது.