மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
தனியாத்தூள் -1/4 ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் -1/4 ஸ்பூன்
மல்லித்தழை-கையளவு
எண்ணெய்-தேவையான அளவு
உப்பு-தேவையான அளவு
செய்முறை :
முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை நீட்டமாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதே போன்று மல்லித்தழையை மிகப் பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி அதில் சேமியாவை சேர்த்து 2 நிமிடங்களுக்கு பின் அதனை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பீன்ஸ்,கேரட்,உருளைக்கிழங்கு ஆகியவற்றை ஒரே மாதிரியான அளவில் சிறியதாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பட்டாணி, பீன்ஸ்,உருளைக்கிழங்கு, கேரட், காளிஃபிளவர் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.