பாலில் கொழுப்பு, புரதம், நீர், கார்போ ஹைட்ரேட், தாது பொருட்கள் உள்ளிட்டவை அடங்கி உள்ளன. பாலை சுட வைக்கும் போது பால் கொதிநிலையை அடைந்ததும் நீர் கொதித்து நீராவியாக மாறுகிறது. அதே நேரத்தில் கொழுப்பு, புரதம் உள்ளிட்டவை தனியாக பிரிந்து பாலின் மேல் புறத்தில் ஆடையாக படர்கின்றது.